அனுமதியின்றி தூதரகம் மூலம் மத நூல்கள் இறக்குமதி கேரள அமைச்சரிடம் சுங்க இலாகா விசாரணை

மத்திய அரசின் அனுமதியின்றி திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலம் மத நூல்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாகக் கேரள அமைச்சர் ஜலீலிடம் சுங்க இலாகா இன்று விசாரணை நடத்தி வருகிறது. Read More