சபரிமலை சென்ற பாவத்தை கழுவிட்டு வா.... வீட்டை விட்டு துரத்தப்பட்ட கனகதுர்கா!

சபரிமலை ஐயப்பனை தரிசித்த விவகாரத்தில் கேரள பெண் கனகதுர்காவுக்கு சோதனை மேல் சோதனை . குடும்பத்தாரால் அடித்து காயப்படுத்தப்பட்ட துர்கா இப்போது வீட்டை விட்டே விரட்டியடிக்கப்பட்டு காப்பகத்தில் தஞ்சமடைந்துள்ளார். Read More