கடைசியில் அதுவும் சம்பவித்து விட்டது குட்டி போட்ட கோழி

விலங்கினங்கள் தான் குட்டி போடும்... பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இதுதான் நடைமுறை. ஆனால் உலகில் அவ்வப்போது நடைமுறைக்கு மாறாக ஏதாவது சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது பினராயி என்ற ஒரு கிராமம். Read More