கருணாநிதி நினைவிடத்தில் கண்ணீர்.... கனிமொழியின் கவலையா? சபதமா?

என்னுடைய பிறந்தநாளுக்காக யாரும் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என உறுதியாகக் கேட்டுக் கொள்கிறேன்' என நேற்று கனிமொழி கூறியிருந்தார். இன்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், கருணாநிதியில் சமாதியில் மௌனமாக நின்று கண்கலங்கியிருக்கிறார். Read More


கருணாநிதி ‘ஓய்வகத்தில்’ திமுக அனுதாபிகள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற செல்வி, மு.க. தமிழரசு

சென்னை மெரினா கடற்கரையில் தந்தையின் நினைவிடத்துக்கு திமுக அனுதாபிகள் இருவரது காலில் விழுந்து கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு, மகள் செல்வி ஆசீர்வாதம் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. Read More