பொள்ளாச்சி என்றலே தென்னைகள் நினைவுக்கு வந்த நிலை மாறி, பாலியல் சம்பவத்தால் தங்களது ஊரின் பெயர் கெட்டுவிட்டதே என்று, ஊர்வாசிகள் வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர். Read More
திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். Read More
தாம் திமுக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் தயார் என ஒட்டன்சத்திரம் சக்கரபாணி எம்.எல்.ஏ. மூலம் திமுகவுக்கு தூதுவிட்டுள்ளார் கொங்கு ஈஸ்வரன். Read More
சங்கரன் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட கவுசல்யா மறுமணம் செய்துக் கொண்ட நிலையில், கவுசல்யாவை மத்திய பாதுகாப்பு துறையிலிருந்து வேறொரு துறைக்கு பணி மாறுதல் செய்ய பரிசீலிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார். Read More