20 லட்சம் பேர் வேலை இழப்பு 100க்கும் மேற்பட்டோர் தற்கொலை.. கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி அதிர்ச்சி தகவல்..

கோவிட்‌-19 நோய்த்‌ தொற்று காரணமான ஊரடங்கு 135நாட்களைக் கடந்து 5வது மாதத்தை எட்டவிருக்கும்‌ அதே நேரம்‌ தளர்வுகள்‌ பலவற்றை அறிவித்து ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள்‌ நீட்டித்துக்‌ கொண்டே செல்கின்றன. Read More