நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More


நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீன் ரத்தாகுமா? இன்று தீர்ப்பு

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. Read More


பக்கத்து வீட்டு பெண்ணும் வலுவான பெண்ணும் நான்தான்.. மஞ்சுமா மோகன் தகவல்..

நடிகை மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, அங்கு அதிக படங்கள் நடித்திருந்தாலும், அவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, இங்கு அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. Read More


உயிருக்கு ஆபத்து நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவர் ஆனவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு

உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவரான விபின் லால் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


நடிகையை திருமணம் செய்ய நள்ளிரவில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற வாலிபர்

என்னை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் நள்ளிரவில் என்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபரின் திட்டம் என்று பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணா கூறினார்.மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் அஹானா கிருஷ்ணா. ஞான் ஸ்டீவ் லோப்பஸ், லூக்கா, பதினெட்டாம் படி உட்பட பல படங்களில் இவர் நாயகியாக நடித்துள்ளார். Read More


நடிகையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தது தீவிரவாதியா? போலீஸ் விசாரிக்க கோரிக்கை

பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீட்டுக்குள் இரவில் அத்துமீறி நுழைய முயற்சித்தது தீவிரவாதியா என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். Read More


பிரபல நடிகையின் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபரால் பரபரப்பு

திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீட்டில் இரவில் ஒரு வாலிபர் அத்துமீறி நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More


நடிகையிடம் சில்மிஷம் கைதான 2 வாலிபர்களும் சிறையில் அடைப்பு நடிகை மன்னித்தும் பலனில்லை

வணிக வளாகத்தில் வைத்து நடிகையிடம் சில்மிஷம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு வாலிபர்களும் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். Read More


நடிகையிடம் சில்மிஷம் வாலிபர்கள் பிடிபட்டனர் மன்னிப்பு கொடுத்தார் நடிகை

கொச்சி வணிக வளாகத்தில் மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரும் போலீசில் சரணடைய வரும் வழியில் பிடிபட்டனர். இதற்கிடையே இருவருக்கும் மன்னிப்பு கொடுப்பதாக அன்னா பென் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். Read More


தெரியாம செஞ்சுட்டோம் நாங்க மன்னிப்பு கேட்கிறோம் நடிகையிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள் கதறல்

கொச்சியில் மலையாள இளம் நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. Read More