மேற்குவங்கத்தில் திரிணாமுல் தலைவர்கள் தொடர்புடைய நிலக்கரி ஊழல் வழக்கில் 13 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.
பிளேட் சாப்பாட்டிற்கு மாநில அரசு 15 ரூபாய் மானியமாக வழங்கும் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அம்மா உணவகம் திட்டத்தை மம்தா பானர்ஜி தொடங்கி வைத்துள்ளார். ரூ.5க்கு முட்டையுடன் பருப்பு சாப்பாடு தரப்படுகிறது.மேற்கு வங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி ஆட்சியில் உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் முடிவதற்கு முன் மம்தா பானர்ஜி ஜெய்ஶ்ரீராம் எனக் கண்டிப்பாக கோஷம் எழுப்புவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
பிரதமர் மோடி முன்னிலையில் மம்தா பானர்ஜியை பேச விடாமல், பாஜகவினர் கோஷமிட்டதால் அவர் பேசாமல் மேடையை விட்டு அகன்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கொடுத்து வரும் நெருக்கடியால் ஏற்கனவே மம்தா பானர்ஜி சிக்கித் தவித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவருக்கு எதிராக மேலும் ஒரு புதிய முஸ்லிம் கட்சி உதயமானது மம்தாவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்து மேற்கு வங்க மாநிலமும் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது
மேற்கு வங்கத்தில் சுவெந்து அதிகாரியைத் தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இவரும் பாஜகவுக்கு தாவலாம் எனத் தெரிகிறது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் என்ற பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு விவசாய நிலத்தை அபகரிப்பதை கண்டித்து விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அதில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.