காஷ்மீரில் உயிரிழந்த வீரர்கள் உடல் டெல்லி வந்தது - பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் படை வீரர்களின் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். Read More