Mar 6, 2021, 21:01 PM IST
தனது வீட்டில் வருமான வரித் துறையினர் 3 நாளாக நடத்திய ரெய்டு குறித்து 3 விஷயங்களை நடிகை டாப்சி பன்னு கூறியுள்ளார். Read More
Feb 4, 2021, 19:02 PM IST
அஜித் தோவலுக்கு ஸ்ரீதர் வேம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். Read More
Jan 16, 2021, 11:13 AM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தலைவருக்குத் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்துள்ளது. சீக்கிய தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் உள்ளதால் இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. Read More
Dec 9, 2020, 11:33 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரன் விசாரணைக்கு ஆஜராகாமல் மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 7, 2020, 20:16 PM IST
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புலனாய்வு ஆணையத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 14, 2020, 09:29 AM IST
08.11.2020 அன்றுக்குள் NIA பணிகளுக்கான அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தபால் மூலமாகச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம். Read More
Oct 5, 2020, 14:57 PM IST
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, கம்பெனி அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். Read More
Oct 5, 2020, 09:23 AM IST
சமூக இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பகிரப்படுவது அதிகரித்ததைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். Read More
Oct 4, 2020, 10:17 AM IST
கொச்சியில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Sep 19, 2020, 15:44 PM IST
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கடத்தல் சம்பவத்தில் ஏற்கனவே தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More