Jan 4, 2021, 11:31 AM IST
பெங்களுருவில் கடந்த ஆண்டு போதைபொருள் விற்கும் ஒரு கும்பலை போலீஸார் கைது செய்தனர். டிவி நடிகை ஒருவரும் நைஜீரியா ஆசாமியும் இதில் கைதானார்கள். Read More
Dec 9, 2020, 11:33 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரன் விசாரணைக்கு ஆஜராகாமல் மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 29, 2020, 12:22 PM IST
ரயில்வே கேட்டில் வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்துபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. Read More
Oct 28, 2020, 17:12 PM IST
குமரி மாவட்டம் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியை காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்தது Read More
Oct 5, 2020, 18:50 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியது தொடர்பாக சுங்க இலாகா தொடர்ந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. Read More
Sep 29, 2020, 19:22 PM IST
இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் Read More
Sep 20, 2020, 10:02 AM IST
ராகினி திவேதி, சஞ்சனா தகராறு, நடிகர் கிஷோர் அமன் கைது,பெங்களுரில் போதை மருந்து கடத்தி விற்றதாக டிவி நடிகை அனிகா Read More
Sep 15, 2020, 17:52 PM IST
நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியைக் கலைக்க முயன்றாக கூறப்பட்ட புகாரில் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக 18ம் தேதி நீதிமன்றம் முடிவெடுக்கும். Read More
Jul 14, 2020, 14:26 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரையும் 3 நாளில் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், Read More
Jan 7, 2020, 12:11 PM IST
பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் கடந்த வாரம் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார் Read More