குட் நியூஸ்... ப.சிதம்பரம் கைது குறித்து இந்திராணி முகர்ஜி கமெண்ட்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குட் நியூஸ் என்று இந்த வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜி கூறியுள்ளார். Read More


என் தந்தையை கைது செய்தது அரசியல் பழி வாங்கல்.. குரலை நெரிக்கும் முயற்சி;கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

ப.சிதம்பரத்தை கைது செய்தது பாஜக அரசின் அரசியல் ரீதியிலான பழி வாங்கும் நடவடிக்கை என்றும், அரசுக்கு எதிரான அவரின் குரலை நெறிக்கும் முயற்சி தான் இது எனவும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார். Read More


ப.சிதம்பரம் கைது : லோக்கல் போலீஸ் போல் சிபிஐ நடந்து கொண்டது ; முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்

ப.சிதம்பரம் கைது நடவடிக்கையில் சிபிஐ நடந்து கொண்ட முறை என் சர்வீசில் நான் பார்க்காத ஒன்று. லோக்கல் போலீஸார்தான் இப்படி நடப்பார்கள்.இந்திரா காந்தியை கைது செய்த போது கூட இப்படி நடக்கவில்லை என முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். Read More


ப.சிதம்பரத்துக்கு 2 நாட்கள் நிம்மதியில்லை; முன் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவில்லை. Read More


ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் ப.சி, கார்த்தியை கைது செய்ய ஆக. 23 வரை தடை

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தியை வரும் 23ம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More


சோதனை நடத்த வாருங்கள்...வருமான வரித்துறையை கிண்டல் செய்து ப.சிதம்பரம் 'டிவீட்'

தமக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும், வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறலாம் என்றும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். Read More


கிரண் பேடி தலையீடு கேலிகூத்து- ப.சிதம்பரம் வாதம்

புதுச்சேரி அரசு நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலையிடுவது கேலிக்கூத்தானது என சென்னை உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வாதம் செய்தார். Read More


ப.சிதம்பரம் வீட்டு பணிப்பெண்கள் இருவர் கைது

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டுப் பணிப்பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். Read More


நீதிபதிகளுக்கு மறைமுக அழுத்தம் தரப்படுகின்றது - ப.சிதம்பரம்

நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு நீதித்தறையை பலவீனப்படுத்தி வருகிறது. Read More


ஆட்சியை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாமே - ப.சிதம்பரம்

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. Read More