சிபிஐ இயக்குநர் பொறுப்பில் தற்காலிகமாக நாகேஸ்வரராவை நியமித்தது சட்டவிரோதம் எனவும், புதிய சிபிஐ இயக்குநரை உடனே நியமிக்க உயர்மட்ட தேர் வுக் குழு கூட்டத்தை கூட்டுங்கள் என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். Read More
ஜி-20 உச்சி மாநாடு வரும் 2022ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். Read More