பார்வதி-ரித்விகாவை பழைய நினைவுக்கு இழுத்து சென்றவர்கள்..

நடிகை பார்வதி 2008 ஆம் ஆண்டில் இயக்குனர் சசியின் (பிச்சைக்காரன் புகழ்) பூ மூலம் தமிழில் அறிமுகமானார். எழுத்தாளர் தமிழ் செல்வனின் சிறுகதையான வெயிலோடு போய் தழுவலாக உருவானது. இப்படத்தில் ஸ்ரீ காந்த் கதாநாயகனாக நடித்தார்.சமீபத்தில், பார்வதி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பழைய நினைவை பகிர்ந்திருக்கிறார். Read More