சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு பெண்கள் சென்று தரிசனம் செய்த விவகாரத்தில், போராட்டம் செய்பவர்கள் கட்சி கொடிகளை ஏந்தி இதனை அரசியலாக்க வேண்டாம் என்று நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More