ஜெயராஜூக்கு 17 காயங்கள், பென்னிக்ஸுக்கு 13 காயங்கள்! - சிபிஐயின் அதிர்ச்சி அறிக்கை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. Read More


சிதைக்கப்பட்ட ஜெயராஜின் முகம் பென்னிக்ஸின் பின்புறத் தோலை உரித்த கொடூரம் -உறைய வைக்கும் காட்சிகள்

சாத்தான்குளம் சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் போலீஸார் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. Read More