திருவாரூர் இடைத்தேர்தல்-அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்ட பிறகே அறிக்கை அளிக்க வேண்டும்: மு.கஸ்டாலின்

திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த முடியுமா என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். Read More