மோடியை திருடன் என விமர்சித்து விட்டு கூட்டணி ஆட்சியில் பங்கு வகிப்பது ஏன்? சிவசேனா மீது ஆர்.எஸ் எஸ். பாய்ச்சல்!

பிரதமர் மோடியை திருடன் என விமர்சனம் செய்யும் சிவசேனா, மத்தியிலும், மராட்டியத்திலும் கூட்டணி அரசில் பங்கு வகிப்பது ஏன்? என ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக சாடியுள்ளது. Read More