ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஒரு முக்கிய தகவல் !

ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் ஜீவன் ப்ரமாண் சான்றிதழ் எனப்படும் வாழ்நாள் சான்றிதழ்.ஓய்வூதியம் பெறும் அனைவரும் தங்களுடைய இருப்பை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரில் சென்று ஆண்டுக்கு ஒரு முறை நிரூபணம் செய்ய வேண்டும் . இல்லையென்றால் அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் . Read More