அப்பல்லோவில் ரூ.1.5 கோடிக்கு சாப்பிட்டது சசிகலா குடும்பம்தான்.... மதுசூதனன் ‘பொளேர்’

அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட காலத்தில் ரூ1.5 கோடிக்கு உணவு சாப்பிட்டது சசிகலா குடும்பம்தான் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதன் கூறியுள்ளார். Read More