யாரும் என்னை கடத்தவில்லை.. நானாகத்தான் விரும்பி திருமணம் செய்து கொண்டேன்.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வின் காதல் மனைவி வீடியோ வெளியீடு.

அதிமுகவின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரபு.சில தினங்களுக்கு முன் இவர் தியாக துருகம் என்ற ஊரில் அர்ச்சகராக இருக்கும் சுவாமிநாதன் என்பவரது மகள் சௌந்தர்யாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்தில் சுவாமிநாதனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் விருப்பமில்லை. Read More


கடத்திச் சென்று கல்யாணம் செய்யவில்லை... காதலித்து தான் செய்தேன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விளக்கம்...!

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபு வாட்ஸ்அப் மூலம் விளக்கம் அளித்துள்ளார். Read More