95% பேர் பணிக்குத் திரும்பியதாக அரசு பொய் சொல்கிறது - ஜாக்டோ-ஜியோ குற்றச்சாட்டு!

ஆசிரியர்களில் 95 சதவீதம் பேர் பணிக்குத் திரும்பிவிட்டதாக அரசு பொய்யான தகவலை கூறுகிறது என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். Read More


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பது ஏன்?- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடையேதும் இல்லை என்ற தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழக அரசு அனுமதி வழங்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More


௹.1000 கட்சிப் பணத்தையா கொடுக்கிறீர்கள்? - சாட்டையை சுழற்றிய உயர் நீதிமன்றம் அனைவருக்கும் வழங்கத் தடை!

அனைவருக்கும் வழங்கத் தடை! பொங்கல் போனசாக அனைவருக்கும் ரூ.1000 வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More


அரசு பள்ளிகளில் எல்கேஜி., யூகேஜி., வகுப்புகளுக்கு ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படவுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. Read More