தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் நிகழ்ச்சிக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

தஞ்சை பெரியகோவிலில் ஸ்ரீஸ்ரீரவி சங்கரின் வாழும் கலை அமைப்பின் தியான பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் மேடை, பந்தலை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது. Read More