சிலை கடத்தலில் ஓர் அர்ச்சகர் கூட ஏன் கைதாகவில்லை! கவனிக்கப்பட வேண்டிய 6 விஷயங்கள்!!

தமிழகக் கோயில்களில் சிலைகள் திருட்டுப் போன வழக்கில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போலீஸ் டிஎஸ்பிக்கள் சிலர் டிஜிபியும் மனு அளித்துள்ளனர். Read More