திருச்சியில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கைதானவர் கூறியதால் பரபரப்பு..

திருச்சியில் இளம் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கோ அபிசேகபுரம் அருகே உள்ள புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த 17ம் தேதி இரவில் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். Read More