ஜாதி ஆணவக் கொலையால் கணவரை பறிகொடுத்த கவுசல்யா கோவையை சேர்ந்த சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனா சக்தி மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வெளியாகின. Read More
ஜாதி ஆணவக் கொலையால் கணவர் சங்கரை பறிகொடுத்த உடுமலை கெளசல்யா மறுமணம் செய்த நிமிர்வு கலையக தலைமை ஆசான் சக்தி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மை என திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர் தியாகு கூட்டாக அறிவித்துள்ளனர். Read More