கவுசல்யா மறுமணம் செய்த சக்தி மீதான பாலியல் புகார்: தியாகு- கொளத்தூர் மணி ‘கட்ட பஞ்சாயத்து’ செய்ததாக நெட்டிசன்கள் சாடல்!

ஜாதி ஆணவக் கொலையால் கணவரை பறிகொடுத்த கவுசல்யா கோவையை சேர்ந்த சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனா சக்தி மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வெளியாகின. Read More