மேற்கு தொடர்ச்சி மலையை மிரட்டும் என்ஜிஓக்கள்! 'எக்கோ டூரிஸம்' பெயரால் துரத்தப்படும் பழங்குடிகள்

சுற்றுச்சூழல் தொடர்பாக அரசும் தனியாரும் செய்கின்ற குளறுபடிகளை வெளிப்படையாகச் சொல்வதில் எழுத்தாளர் இரா.முருகவேள் தயக்கம் காட்டியதில்லை. மேற்கு தொடர்ச்சி மலைகளில் புலிகளைக் காக்கிறோம் என்ற பெயரில் என்ஜிஓக்கள் நடத்தி வரும் வசூல் வேட்டையைப் பற்றியும் அவர் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார். Read More