''கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டு சென்று விடுகிறேன் '' நம்பிய மெர்சிக்கு நடந்த சோகம்

நெல்லை மாவட்டம், வள்ளியூர் பகுதி அருகே பிரபல ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்த இளம்பெண் காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஒருவர் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More