கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்: தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு மேல் சிகிச்சை

சாத்தனூர் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரத்தில், ரத்த தானம் செய்த வாலிபர் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். Read More