நாளுக்கு நாள் மக்களின் தொகை அதிகமாகி வருவதால், சாலையில் வாகனங்களும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனத்தில் இருந்து வெளியாகும் புகை, காற்று மண்டலத்தை மாசடையச் செய்கிறது. மாசு படிந்த காற்றைச் சுவாசிக்கும் பொழுது நுரையீரல் பாதிக்கப்படுகிறது. Read More
கருடன், ஆகாயம் எனும் காற்றுமண்டலத்தில் சுற்றி, அதை ஆள்வதைப் போல, உடலில் உள்ள காற்றைக் (வாயுவை) கட்டுப்படுத்தும் என்பதால், இந்த முத்திரைக்கு ‘கருட முத்திரை’ என்று பெயர். Read More