டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் தயார்; அரசு தகவல்

டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது Read More


புத்தாண்டு கொண்டாட்டம் - மும்பையில் இரவு முழுவதும் குடித்து கும்மாளம் போட மகாராஷ்டிரா அரசு அனுமதி!

மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் புத்தாண்டை விடிய, விடிய கொண்டாட அம்மாநில முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளது மதுப் பிரியர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. Read More


உரிமம் இல்லாத மது பார்கள் ஏழு நாளில் மூடப்படும் - தமிழக அரசு உறுதி

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறாத டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. Read More


விடைத்தாளை வெளியே எடுத்து சென்று எழுதி முறைகேடு! - 800 மாணவர்கள் தேர்வு எழுத தடை

விடைத்தாளை வெளியே எடுத்து சென்று எழுதி முறைகேடு! - 800 மாணவர்கள் தேர்வு எழுத தடை Read More


ஐ-போன் ஆர்டர் செய்கிறீர்களா? சோப்புக்கட்டி தான் கிடைக்கும்: சிக்கலில் ஃப்ளிப்கார்ட்

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றான ஃப்ளிப்கார்ட் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. Read More