தடுப்பூசி பற்றாக்குறையால் 109 மையங்கள் மூடப்பட்டன – எம்.பி. சுப்ரியா சுலே

புனே நகரில் தடுப்பூசி பற்றாக்குறையால் 109 மையங்கள் மூடப்பட்ள்ளதாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். Read More


தமிழகத்தில் நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் செயல்படும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More


நெல் கொள்முதல் நிலையங்களை அரசே நடத்த வேண்டும் - ராமதாஸ்

நெல் கொள்முதல் நிலையங்களை மாநில அரசே சொந்த செலவில் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More


சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் முறைகேடா...?

தமிழகத்தில் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More