Nov 20, 2025, 09:05 AM IST
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நாளை இரவு முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். Read More
Nov 19, 2025, 07:44 AM IST
இது குறித்து வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, யானை ராதாகிருஷ்ணன் இறந்த தகவலை அவரும் உறுதிப்படுத்தினார். Read More
Oct 24, 2025, 17:07 PM IST
ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ அல்லது வேறு எந்தச் செயல்களிலும் ஈடுபடவோ கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 24, 2025, 14:41 PM IST
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு , மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் எனவே மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Oct 18, 2025, 15:18 PM IST
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவிலேயே மாடத்தியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Oct 17, 2025, 08:32 AM IST
இந்தச் சம்பவம் குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கால்நடைத்துறையில் இருந்து ஓய்வு பெற்றவருமான சிவசுப்பிரமணியன் உடனடியாக மாவட்ட ஆட்சியர் சுகுமாரை கைப்பேசியில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். Read More
Oct 17, 2025, 08:13 AM IST
இந்தச் சாக்கடை பாதையின் அருபேயுள்ள கடைகள் சாக்கடைக்கு மேலே கான்கிரீட் தளம் அமைத்து மூடியுள்ளதால், சாக்கடையைத் தூர்வாரும் பணி பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. Read More
Oct 16, 2025, 16:52 PM IST
வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே தேங்கியுள்ள மழைநீரை, பணியாளர்கள் வாளிகள், சிமெண்ட் சட்டிகள் கொண்டு அகற்றினர். Read More
Oct 16, 2025, 16:01 PM IST
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே இப்படி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 15, 2025, 09:51 AM IST
மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. Read More