16-வது மக்களவையின் கடைசிக் கூட்டம் இன்றுடன் முடிவு - ராஜ்யசபாவில் 'அம்போ' வான முத்தலாக், குடியுரிமை மசோதாக்கள்!

மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய கடைசி நாள் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அமளி காரணமாக ராஜ்யசபாவில் முத்தலாக், குடியுரிமை மசோதாக்கள் நிறைவேற்றப்படாமலே கூட்டத் தொடர் முடிவடைந்தது. இதனால் அந்த மசோதாக்கள் காலாவதி ஆகும் எனத் தெரிகிறது. Read More