அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறலுக்கு அளவே இல்லை' - பிறரை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தாராம் எம்ஜிஆர்!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உளறலுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தற்போது எம்ஜிஆர் பற்றியும் உளறிக் கொட்டி உளறல் மன்னன் பட்டத்தை தக்கவைத்து வருகிறார். Read More