கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு

கேரளாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் நோயைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இரவு 10 மணிக்கு மேல் வெளியே செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. Read More


கேரளாவில் கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா தேசிய சராசரியை விட 6 மடங்கு அதிகம்

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மிக அதிகமாகி வருகிறது. தினசரி நோயாளிகள் எண்ணிக்கையிலும், மொத்த நோயாளிகள் எண்ணிக்கையிலும் மற்ற மாநிலங்களை விட கேரளா முன்னிலையில் உள்ளது. Read More