சிவகாசி அருகே மீண்டும் பட்டாசு ஆலையில் விபத்து 5 பேர் பலி

சிவகாசி அருகே இன்று பிற்பகல் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாயினர். 13 பேர் படுகாயமடைந்தனர். Read More