நக்சல்களின் ‘கோட்டைக்குள்’ ஊடுருவி தேசிய கொடி ஏற்றி சவால்விட்ட சத்தீஸ்கர் போலீஸ் அதிகாரி

70-வது குடியரசு தினம் நாடு முழுவதும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு சவால்விடும் வகையில் அவர்களது கோட்டைக்குள் நுழைந்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர் போலீஸ் அதிகாரிகள். Read More


ஆட்சியை மாற்றிய 5000 ஓட்டுக்கள்! பாஜகவின் ம.பி. கோட்டையில் விழுந்த ஓட்டை!

பாஜகவின் எஃகு கோட்டை என வர்ணிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை பாஜக தலைமையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. Read More