இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி...!

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சவுரவ் கங்குலி (48) இன்று கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். Read More










கங்குலி ஒரு தீர்க்கதரிசி!

கங்குலி ஒரு தீர்க்கதரிசி! Read More