ரூ.100 கோடி அபராதத்தை எதிர்த்த தமிழக அரசு மனு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் அதிரடி

கூவம், அடையாறு நதிகளை பாதுகாக்கத் தவறிய தமிழக அரசுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. Read More


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- ஆய்வு குழுவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Read More


ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்த கருத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான வழக்கில் அதன் நிர்வாகம் தெரிவித்த கருத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More