இந்தியாவில் முதல் முறையாக ...சிறுமிகள் பாலியலுக்கு எதிரான சட்டத்தில் பள்ளி ஆசிரியருக்கு தூக்கு!

பாலியல்சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு தூக்குத்தண்டனை என்ற சட்டம் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட பின் முதன்முறையாக ம.பி. ஆசிரியர் ஒருவர் மார்ச் 3-ந்தேதி தூக்கிலிடப்பட உள்ளார். Read More