உசிலம்பட்டியில் தமிழ் பிரமி எழுத்து கல்வெட்டு முதல்முறையாக கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அதிகப்படியான தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வரும் சூழலில் உசிலம்பட்டி அருகே உள்ள கொங்க பட்டி என்ற கிராமத்தில் சீலக்காரியம்மன் கோவில் அருகே ஒரு கல்லில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. Read More


ஓட்டு எண்ணவில்லை: அதற்குள் எம்.பி. ஆகி விட்ட ஓ.பி.எஸ். மகன்?

தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு 100 ஓட்டு எந்திரங்கள் வந்தது ஏன் என்ற மர்மம் விலகாத நிலையில், குச்சனூர் கோயிலில் ஓ.பி.எஸ். மகனை எம்.பி.யாகவே குறிப்பிட்டு கல்வெட்டு திறந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More


இறுதிச்சடங்கில் 40 பேர் மட்டுமே பங்கேற்பு; நம் காலத்து பாரதியார் ஆனார் ஐராவதம்

தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனின் தமிழ் ஆராய்ச்சிகள், தொண்டுகள் மற்றும் அவரின் அளப்பரிய பங்களிப்பு பற்றி சிறுகுறிப்பு வரைகிறார் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன். Read More