கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன்.. கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய மோடி

இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து மக்களுக்கு உரையாற்றி விட்டு பிரதமர் மோடி புறப்படும் போது, இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். பிரதமர் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். Read More