திமுக எம்.பி.யின் ரூ.89 கோடி சொத்துக்கள் முடக்கம்..

சில்வர் பார்க் இன்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் 385 கோடி டாலர் (ரூ.26000 கோடி) முதலீடு செய்யவிருப்பதாக இலங்கை முதலீட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இந்த சிங்கப்பூர் நிறுவனத்தில் திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முதலீடு செய்திருக்கிறார். Read More


இலங்கையில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ரூ.26 ஆயிரம் கோடி முதலீடு? -அதிர்ச்சி தகவல்

திமுக-வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர், இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மூதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More