நடிகை கங்கனா ரானவத் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒரு காலகட்டத்தில் நெருக்கமாக இருந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். நடிகை கங்கனா, ஹிருத்திக் மீது சரமாரி புகார் கூறினார். தனக்கு மெசேஜ் அனுப்பி குழப்பம் ஏற்படுத்தியதாகவும் கூறினார். Read More
சர்ச்சைகளுக்குப் பிரபலமாகி வரும் நடிகை கங்கனா ரனாவத் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தவர் அவர்களை பயங்கர வாதிகள் எனச் சித்தரித்தார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகளைத் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என விமர்சித்தார். Read More
நடிகை கங்கனா ரனாவத், மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். எந்த பின்னணியும் இல்லாமல், திரையுலகில் சாதித்து பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்ற இடத்தையும் பிடித்தார். ரசிகர்கள் மத்தியில் அவரது படங்களுக்கு வரவேற்பு இருந்தது. சமீப காலமாக அந்த இமேஜ் மாறிவிட்டது. Read More
கடந்த சில மாதங்களாகவே நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய வருகிறார். பாலிவு சுஷாந்த் தற்கொலை தொடர்பாகக் கருத்து தெரிவித்த கங்கனா பாலிவுட் வாரிசு நடிகர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது புகார் கூறினார். Read More
நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறார்.இந்தி நடிகர் சுஷாந்த் வழக்கு தொடர்பாகப் பாலிவுட் வாரிசு நடிகர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது புகார் கூறினார். Read More
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத் தற்கொலையின் போது பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவமானப்படுத்தியதால் தான் சுஷாந்த் சிங் இப்படியொரு முடிவு எடுத்தார் என்று சர்ச்சையைக் கிளப்பியது முதல் பல்வேறு விவகாரங்களில் கருத்து தெரிவித்து சர்ச்சை நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத். Read More
நீ அடங்கவே மாட்டியா என்று ஒரு படத்தில் வசனம் வரும் அதுபோல் நடிகை கங்கனாவை நெட்டிஸனகள் கேட்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 2020 ஆண்டு லாக்டவுன் தொடங்கியதிலிருந்தே நடிகை நடிகை கங்கனா ரனாவத் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைத்து வம்பிழுத்து வருகிறார். Read More
சர்ச்சை நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத். சுஷாந்த் சிங் ராஜ் புத் தற்கொலையின் போது பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவமானப்படுத்தியதால் தான் சுஷாந்த் சிங் இப்படியொரு முடிவு எடுத்தார் என்று சர்ச்சையைக் கிளப்பினார். பிறகு மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது இது தொடர்பாகக் குற்றம் சாட்டினார். Read More
நடிகைகளில் காஜல் அகர்வால், டாப்ஸி, சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், பிரணிதா, வேதிகா, சோனாக்ஷி சின்ஹா போன்றவர்கள் கொரோனா ஊரடங்கு தளர்வில் விடுமுறை பயணமாக மாலத்தீவுக்குச் சென்று ஜாலியாக பொழுதைக் கழித்தார்கள். கடலில் நீந்தியும் கடலுக்கு அடியில் உள்ள ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிடும். Read More