சட்டவிரோத பண பரிமாற்றம்: மாஜி திமுக அமைச்சர் கோ.சி மணி மகனுக்கு 7 ஆண்டு ஜெயில்!

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி மகன் அன்பழகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம். Read More