9 மாவட்டம் தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..

தமிழகம் முழுவதுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கடந்த 2016-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் தேர்தல் நடத்த முடியாத சூழல் உருவானது. Read More