Oct 14, 2025, 12:24 PM IST
இதையடுத்து, கூட்டத்தில் இருந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளை நோக்கி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி, குவாரிக்கு எதிராகக் கோஷமிட்டதால், கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. Read More
Jul 18, 2025, 10:12 AM IST
ஜே.2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, பன்னு சேகர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருந்தது. அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, டீக்கடை காரர் ஒருவரிடம் மாதந்தோறும் கையூட்டு பெற்றது. Read More
Mar 5, 2025, 19:27 PM IST
நெல்லை கேடிசி நகர் மாதா மாளிகையில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக 12 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் கருத்து கேட்கும் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது. Read More
Jan 30, 2021, 18:57 PM IST
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 11, 2021, 21:16 PM IST
இந்திய வானிலை ஆய்வு மையமானது (Indian Metrological Department) 2020 ம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை குறித்த தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Read More
Nov 30, 2020, 13:10 PM IST
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும், அது புயலாக மாறி டிசம்பர் 2ம் தேதி கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Sep 11, 2020, 13:02 PM IST
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் அதனைச் சேவை வடிவில் வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது . அனைவரும் அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதீத வேகமாக உழைக்க வேண்டியுள்ளது. Read More
Sep 8, 2020, 14:24 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்திருந்ததாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். Read More
Nov 16, 2019, 09:44 AM IST
tamilnadu school students become addict of cool lip tobacco, says Dr.Ramadoss Read More
Oct 17, 2019, 14:54 PM IST
சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Read More