வனத்துறையினர் முயற்சிக்கு பலனில்லை.. முதுமலையில் காது சிதைக்கப்பட்ட நிலையில் காட்டு யானை!

பின்னர் வாகனத்தில் ஏற்றி தெப்பக்காடு முகாமுக்குச் சென்றனர். இருப்பினும், செல்லும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது. Read More